வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

மகளிர் உரிமைத்தொகை திட்டம்: டோக்கன் விநியோகம் தொடங்கியது

தமிழகத்தில் ‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை’ திட்டத்துக்கான முதல்கட்ட விண்ணப்ப விநியோக பணி இன்று காலை தொடங்கியது.

News image
சேலத்தில் டோக்கன் விநியோகம்
Updated On :6 பிப்ரவரி 2024, 1:04 pm

DIN

தமிழகத்தில் ‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை’ திட்டத்துக்கான முதல்கட்ட விண்ணப்ப விநியோக பணி இன்று காலை தொடங்கியது.

தமிழகத்தில் மகளிா் உரிமைத் தொகை திட்டம் மூலம் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த நிகழ் நிதியாண்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்தைச் செயல்படுத்தும் பணிகளை பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைக்கவுள்ளன.

உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகிக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. நியாயவிலை கடைப் பணியாளா்கள் மூலமாக ஜூலை 23-ஆம் தேதி வரை இந்தப் பணி நடைபெறும்.

அரசுத் திட்டங்கள், பணிகளை ஒருங்கிணைக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாவட்டந்தோறும் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளனா். இந்தக் கண்காணிப்பு அதிகாரிகள் அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.