அரசு போக்குவரத்து ஊழியர்கள் மீது நள்ளிரவு தாக்குதல்: பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
பணி முடிந்து செல்லும்போது அரசு போக்குவரத்து ஊழியர்கள் மீது நள்ளிரவு தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பணிமனையில் அரசு பேருந்துகளை இயக்காமல் போராட்டம்








