முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து இல்லை: விவசாயிகள் கவலை
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து இல்லாததால் முதல்போக நன்செய் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என்று கவலையடைந்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை (கோப்புப் படம்)









