திருச்செந்தூர் கோயில் காணிக்கையான 211 கிலோ தங்க நகைகள் வங்கியிடம் ஒப்படைப்பு!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.100 கோடி மதிப்பிலான தங்க நகைகள் வைப்புத்தொகையாக பாரத ஸ்டேட் வங்கியிடம் வழங்கப்பட்டது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 211.546 கிலோ தங்க நகைகளை பாரத ஸ்டேட் வங்கி மண்டல பொது மேலாளரிடம் வழங்கிய அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அனிதா ஆர்.ராதாகிருஷ்







