நிலக்கரி ஒப்பந்த விவகாரத்தில் பொய்யான குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி
நிலக்கரி ஒப்பந்த விவகாரத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது பொய்யான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.








