தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

தமிழ்நாட்டில் 16 இடங்களில் சதமடித்த வெயில்!

தமிழகத்தில் சென்னை உள்பட 16 இடங்களில் இன்று (மே 15) திங்கள் கிழமை வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. 

கோப்புப் படம்

Published On :2 பிப்ரவரி 2024, 12:27 am IST

தமிழகத்தில் சென்னை உள்பட 16 இடங்களில் இன்று (மே 15) திங்கள் கிழமை வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று 13 இடங்களில் வெயில் சதமடித்த நிலையில், இன்று 16 இடங்களில் வெயில் நூறு டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது. 

அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட், சென்னை 105 டிகிரி ஃபாரன்ஹீட், வேலூர் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது. 

மேலும், கரூர் பரமத்திவேலூர் 105, ஈரோடு 104, மதுரை விமான நிலையம், திருச்சி 103, கடலூர், புதுசேரியில் தலா 103 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.