நாடாளுமன்றத்தில் செங்கோல்... தமிழுக்கு கிடைத்த பெருமை: தமிழிசை பாராட்டு
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் செங்கோல் நிறுவப்பட்டது தமிழுக்கு கிடைத்த பெருமை என்று தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன்








