தாகம் தணிப்போம்: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் குடிநீர், குளிர்பானங்கள்!
தருமபுரியில் போக்குவரத்துக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு குடிநீர், குளிர்பானங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறைகள், குடிநீர், குளிர்பானம் ஆகியவற்றை வழங்குகிறார் நகர்மன்றத் தலைவர் லட்சுமி மாது. உடன், நகராட்சி ஆணையர் புவனேஸ்வர் என்கிற அண்ணாமலை, சுகாதார அலுவலர் ராஜரத்தினம் உள்ளிட்டோ







