வாணியம்பாடி அருகே கோர விபத்து: 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி
வாணியம்பாடி அருகே செட்டியப்பனூரில் அரசு விரைவுப் பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கட்டுப்பாட்டை இழந்த அரசு விரைவுப் பேருந்தும் எதிரே வந்த தனியார் ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் உருகுலைந்த பேருந்துகள்..








