வாணியம்பாடி அருகே பேருந்துகள் மோதல்: 6 போ் உயிரிழப்பு; 64 போ் காயம்
வாணியம்பாடி அருகே செட்டியப்பனூரில் அரசு விரைவுப் பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

அப்பளம் போல் நொறுங்கிய பேருந்தின் உள்ளே சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பொதுமக்கள் மற்றும் காவலர்கள்.







