பழனியில் இன்று சூரசம்ஹாரம்; 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, சனிக்கிழமை (நவ. 18) சூரசம்ஹாரம் நடைபெறுவதால் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.







