சிறப்புக் கூட்டம் ஏன்? இபிஎஸ் கேள்விக்கு அமைச்சர்கள் பதில்!
ஆளுநருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தை கூட்டி மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி









