பூா்வீகப் பாசனப் பகுதிகளுக்கு வைகை அணையிலிருந்து நீா் திறப்பு!
5 மாவட்டங்களின் பூா்வீகப் பாசனப் பகுதிகளுக்கு வியாழக்கிழமை (நவ. 23) முதல் வினாடிக்கு 4,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர்.









