தமிழகத்தின் நொகனூா் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 30-க்கும் மேற்பட்ட யானைகள்: அதிகாரிகள் எச்சரிக்கை
நொகனூா் வனப்பகுதிக்குள் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், எல்லை வனப் பகுதிக்கு அருகே உள்ள கிராம மக்கள், விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறை தெரிவித்துள்ளது.








