'மாவட்ட நிர்வாகம் ஏமாற்றிவிட்டது' - பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினர் கைது
விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினர்.







