பேரவைத் தலைவர் மரபை மீறி செயல்படுகிறார்: இபிஎஸ் குற்றச்சாட்டு
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மரபை மீறி செயல்படுகிறார். புனிதமான இருக்கையில் உள்ளவர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி








