காவிரி நீர்: நீடாமங்கலத்தில் கடையடைப்பு!
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடக மாநில அரசு திறந்துவிட வலியுறுத்தி நீடாமங்கலத்தில் புதன்கிழமை கடையடைப்பு நடைபெற்று வருகிறது.

காவிரி நீரை திறந்துவிடக்கோரி நீடாமங்கலத்தில் நடைபெற்று வரும் கடையடைப்பு போராட்டத்தால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.









