காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரி திருச்சியில் மறியல்: 300 பேர் கைது
காவிரியில் தண்ணீர் திறந்தவிடக் கோரி புதன்கிழமை திருச்சியில் போராட்டத்தில் பு ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார்ர் கைது செய்தனர்.

காவிரியில் தண்ணீர் திறந்தவிடக் கோரி புதன்கிழமை திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர்.








