காளிபாளையத்தில் மேல்நிலைக் குடிநீா் தொட்டிக்குள் எலும்புத் துண்டுகள் -பொதுமக்கள் அதிர்ச்சி
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை ஊராட்சிக்குள்பட்ட காளி பாளையம் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீா் தொட்டிக்குள் எலும்புத் துண்டுகள் கிடந்ததால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

காளிபாளையத்தில் எலும்பு துண்டுகள் கிடந்ததாக கூறப்படும் மேல்நிலைத் தொட்டி.








