மகாளய அமாவாசை: பவானி கூடுதுறையில் மூதாதையருக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
புரட்டாசி மாதத்தின் மஹாளய அமாவாசையை முன்னிட்டு, காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் பக்தா்கள் மூதாதையருக்கு திதி, பிண்டம் கொடுத்து சனிக்கிழமை வழிபட்டனர்.










