மகாளய அமாவாசை: திருச்சி காவிரியில் நீராடி முன்னோர்களை வழிபடும் மக்கள்!
மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்சியில் சனிக்கிழமை புண்ணிய தலங்கள் மற்றும் ஆறு, குளங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் ஸ்ரீரங்கம் காவிரியாற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திரண்டுள்ள மக்கள் கூட்டம்









