நவ. 9-ல் லாரிகள் வேலை நிறுத்தம்: சம்மேளனம் அறிவிப்பு
சாலை வரி, காலாண்டு வரி, ஆன்லைன் அபராதம் விதிப்பை முழுமையாக ரத்து செய்யக்கோரி, நவ. 9-ஆம் தேதி லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

நாமக்கலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சி.தனராஜ்.








