“கெளதமியின் பிரச்னைகள் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும்”: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கருத்து
கெளதமியின் சொத்துக்கள் பறிபோவதைப் பாதுகாத்து இருக்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை









