விநாயகர் சிலை கரைத்ததால் வாழ்விடம் இழக்கும் நீர் வாழ் பறவைகள்!
சேலத்தில் விநாயகர் சிலைகளை மூக்கனேரியில் கரைத்ததால், நீர் வாழ் பறவைகள் பாதிப்பதுடன், சூழல் மாசு ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் தெரிவித்தனர்.

மூக்கனேரியில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலை







