மேற்கூரை சரிந்து ஒருவர் பலியான சம்பவம்: பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சீல்!
சென்னை சைதாப்பேட்டையில் கனமழை காரணமாக பெட்ரோல் விற்பனை நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவத்தில், அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக பெட்ரோல் விற்பனை நிலையத்தின் சரிந்த மேற்கூரை.








