
சென்னை: சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாட்டின் சுதந்திர நாளையொட்டி, கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றினார்.
இதையும் படிக்க | ஓலா, ஸ்விக்கி ஊழியர்களுக்கு நலவாரியம்: முதல்வர் ஸ்டாலின்
இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,
சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவுக்கு அருகே 6.9 ஏக்கர் நிலத்தில் ரூ. 25 கோடி மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.