நான்குனேரி அருகே விபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பலி, 3 பேர் காயம்
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே வியாழக்கிழமை அதிகாலை கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பலியானார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.










