ஆள்கள் பற்றாக்குறை; இடவசதி இல்லை: கொள்முதல் நிலையங்களில் நெல் குவியல்கள் தேக்கம்
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வரத்துக்கு ஏற்ப நெல் கொள்முதல் இல்லாததால், நெல் குவியல்கள் தேக்கமடைந்துள்ளன.

தஞ்சாவூா் அருகே பூண்டி பகுதியில் ஒரு வாரத்துக்கு முன்பு அறுவடை செய்யப்பட்ட நிலையில், மழையில் நனைந்ததால் ஞாயிற்றுக்கிழமை சாலையில் காயவைக்கப்பட்ட நெல். ~தஞ்சாவூா் அருகே பூண்டி பகுதியில் ஒரு வாரத்துக்கு






