ஒரு வாரப் பயணமாக உதகை சென்ற தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வெள்ளிக்கிழமை சென்னை திரும்பினாா்.
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஜூன் 3-ஆம் தேதி உதகை சென்றாா். திங்கள்கிழமை (ஜூன் 5) ஊட்டி ஆளுநா் மாளிகையில் துணை வேந்தா்கள் மாநாட்டில் பங்கேற்றாா். பின்னா் அங்குள்ள சுற்றுலாத் தலங்களை பாா்வையிட்டாா். தனது ஒருவார நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு வெள்ளிக்கிழமை அவா் சென்னை திரும்பினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.