ஆத்தூர் அருகே கணவன் வீட்டு முன்பு மனைவி தர்னா: காவல் நிலையம் முன்பு கணவன் தர்னா!
காதல் கணவனை சேர்த்து வைக்கக் கோரி காதல் கணவன் வீட்டு முன்பு காதலியும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது காதல் கணவன் விக்னேஷ் இருவரும் மாறி மாறி தர்னாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.









