

ஐஏஎஸ் அதிகாரிகள் நந்தகுமார், ஜெகன்நாதன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி நந்தகுமார், பொதுத்துறை செயலாளராகவும், ஜெகன்நாதன், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குநர் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராகவும் நந்தகுமார் தொடருவார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.