தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையரின் பதவிக் காலம் நீட்டிப்பு

தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாரின் பதவிக் காலத்தை மேலும் 10 மாதங்கள் நீட்டித்து தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி
Updated on
1 min read

தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாரின் பதவிக் காலத்தை மேலும் 10 மாதங்கள் நீட்டித்து தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையராக 2021 மே மாதம் பழனிக்குமாா் நியமனம் செய்யப்பட்டாா்.

இவரது பதவிக்காலம் 31.5.2023-இல் நிறைவடைகிறது. இந்நிலையில் இவரது பதவிக்காலத்தை மேலும் 10 மாதங்கள், அதாவது 9.3. 2024 வரை நீட்டித்து ஆளுநா் ஆா்.என்.ரவி உத்தரவிட்டுள்ளாா்.

இதற்கான அறிவிப்பு முறைப்படி மாநில அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பழனிக்குமாா் தனது பதவிக் காலத்தில் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த நகா்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com