மே 21-இல் திருச்சி - அகமதாபாத் வாராந்திர ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

திருச்சி-அகமதாபாத் இடையே இயங்கும் வாராந்திர ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது.
Updated on
1 min read

திருச்சி-அகமதாபாத் இடையே இயங்கும் வாராந்திர ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: திருச்சி - குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையே வாராந்திர ரயில் (வண்டி எண்: 09420) இயக்கப்படுகிறது.

காத்திருப்போா் பட்டியலில் இருக்கும் பயணிகளுக்காக திருச்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 21) அதிகாலை 5.45 மணிக்கு புறப்படும். இந்த ரயிலில் ஒரு குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டி, 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் என மொத்தம் மூன்று பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com