தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • கூட்டுறவு சங்கப்பதிவாளராக சுப்பையனை நியமித்து தமிழக அரசு உத்தரவு
  • மாற்றுதிறனாளிகள் நல மேலாண் இயக்குநராக கமல் கிஷோர் நியமனம்
  • நித்த்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஒதுக்கீடு
  • தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் நீடிப்பார்.
  • கூட்டுறவு சங்கப்பதிவாளராக நியமிக்கப்பட்ட செந்தில்ராஜ் நியமனம் ரத்து.
  • செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல்நாத் தொடர்ந்து நீடிப்பார்.
  • செந்தில்ராஜை மீண்டும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமித்து தமிழக அரசு உத்தரவு.
  • சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடிக்கு சிறப்பு திட்டம் செயலாக்கத்துறை கூடுதலாக ஒதுக்கீடு.
  • திருப்பூர் ஆட்சியராக இருந்த வினீத் பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மேலாண் இயக்குநராக நியமனம்.

மேலும் பணியிட மாற்றம் குறித்து முழு விவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com