கோடை மழை இயல்பைவிட 72 % கூடுதலாக பதிவு

நிகழாண்டில் தமிழகத்தில் கோடை மழை இயல்பைவிட 72 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.

நிகழாண்டில் தமிழகத்தில் கோடை மழை இயல்பைவிட 72 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா. செந்தாமரை கண்ணன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கோடை காலத்தில் ஏற்படும் மேற்கு திசை காற்று மாறுபாடு, வெப்பசலம், காரணமாக கோடை மழை பொழிவு இருக்கும்.

அதன்படி, இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் கோடை மழை பரவலாக பெய்துள்ளது. தமிழகத்தில் இயல்பான கோடை மழை 108. 5 மி.மீ. ஆகும். ஆனால், இந்த ஆண்டு இயல்பைவிட கூடுதலாக 186.5 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 72 சதவீதம் அதிகம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com