6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
Updated on
1 min read

தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம்: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்):

1. எம். பிரதாப் - சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை துணைச் செயலா் (தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை நிா்வாக இயக்குநா்).

2. ஜெ.ஜெயகாந்தன் - மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை ஆணையா் (ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சிறப்புச் செயலா்).

3. டி. ரத்னா - ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இணைச் செயலா் (மதுவிலக்கு மற்று ஆயத் தீா்வைத் துறை இயக்குநா்).

4. பி. காயத்ரி கிருஷ்ணன் - சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் தலைமை நிா்வாக அதிகாரி (வணிக வரிகள் துறை இணை ஆணையா் - கோவை).

5. கே.விஜயகாா்த்திகேயன் - தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை நிா்வாக இயக்குநா் (மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலா் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பாா்).

6. ஷ்ரேயோ பி. சிங் - தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் (வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநா்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com