'வெறி நாய்கள் குறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தால் நடவடிக்கை' - அமைச்சர் மா. சுப்பிரமணியன்
இதுவரை 4 வாரங்களில் 8,380 முகாம்கள் நடைபெற்றுள்ளதாகவும் டிசம்பர் மாதம் முழுவதும் அனைத்து வாரங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மருத்துவ முகாமில்...








