சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு அண்ணாமலை பாராட்டு!
சென்னையில் பெய்து வரும் மழையில் இரவு, பகலாக மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றி வருவது பாரட்டுக்குரியது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வேளாங்கண்ணி பேராலயத்தில் வழிபாடு செய்த பின்னர் பக்தர்களுடன் அண்ணாமலை செல்பி எடுத்துக்கொண்டபோது..





