தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

தமிழக ஆளுநரை மாற்றிவிட வேண்டாம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரையாவது ஆளுநரை மாற்ற வேண்டாம் என்று பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image

கோப்புப்படம்

Updated On :27 அக்டோபர் 2023, 3:25 pm IST

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரையாவது ஆளுநரை மாற்ற வேண்டாம் என்று பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னையில் திமுக வழக்கறிஞர் புருஷோத்தம் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 'திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பிரசாரம் செய்கிறார். ஆளுநரால்தான் திராவிட மாடல் பிரபலம் அடைகிறது. 

பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள் திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறார்கள். அவர்களின் பதவியே வேஸ்ட்தான்.

திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்திருப்பதுதான் திராவிடம். 

தமிழ்நாடு மக்கள் ஆளுநரை பொருட்படுத்தவில்லை. 

மக்களவைத் தேர்தல் வரையாவது ஆளுநர் ஆர்.என். ரவியை மாற்ற வேண்டாம் என்று பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன். 

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.