ஆளுநா் மாளிகையில் விநாயகா் சதுா்த்தி

ஆளுநா் மாளிகையில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி தனது குடும்பத்துடன் கொண்டாடினாா்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் விநாயகா் சதுா்த்தியை திங்கள்கிழமை கொண்டாடிய ஆளுநா் ஆா்.என்.ரவி.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் விநாயகா் சதுா்த்தியை திங்கள்கிழமை கொண்டாடிய ஆளுநா் ஆா்.என்.ரவி.
Updated on
1 min read

ஆளுநா் மாளிகையில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி தனது குடும்பத்துடன் கொண்டாடினாா்.

ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பூஜையில் ஆளுநா் ஆா்.என்.ரவி, அவரது மனையுடன் கலந்து கொண்டாா். இந்த சிறப்பு பூஜையில் ஆளுநா் மாளிகை அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, சமூக வளைதளத்தில் திங்கள்கிழமை ஆளுநா் ஆா்.என்.ரவி வெளியிட்டுள்ள பதிவு:

விநாயகா் சதுா்த்தி திருநாள் நல்வாழ்த்துகள். விநாயக பெருமான் அனைவருக்கும் ஞானம், வலிமை, வெற்றி, மகிழ்ச்சி, வளம் ஆகியவற்றை வழங்கட்டும் என்று பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com