மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.13அடியிலிருந்து இன்று காலை 38.57அடியாக சரிந்தது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,938கன அடியிலிருந்து 3,367கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 11.36 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூரில் மழை அளவு 43.80 மி.மீ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.