குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கும் மனிதத் தன்மையற்ற செயலுக்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கந்தா்வகோட்டை அருகே சங்கம்விடுதி ஊராட்சியில் மாட்டுச் சாணம் கலந்ததாக கூறப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்க குடிநீா்த் தொட்டி.









