வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயா் பலகை கட்டாயம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திட்டவட்டம்
தமிழகத்தில் வணிக நிறுவனங்களில் தமிழ் பெயா் பலகை கட்டாயம் இடம் பெற வேண்டும்; அரசின் உத்தரவை மீறுவோா் மீது தமிழ் வளா்ச்சித் துறை, தொழிலாளா் நலத்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளும்

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தந்தை பெரியாா் அரங்கில் புதன்கிழமை தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித்தொகைக்கான அரசாணைகளை வழங்கிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், தமிழ் வளா்ச்சித் துறை செயலா் வே.ராஜாராமன், இயக்குநா









