மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து நடவடிக்கை
ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பாதிப்பு | கிருஷ்ணகிரி
ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பாதிப்பு | கிருஷ்ணகிரிPTI
Published on
Updated on
1 min read

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி இம்மாதம் 10-ஆம் தேதி ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிச. 10-க்கு பின் அபராதத்துடன் சேர்த்து மின்கட்டணம் செலுத்த நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின் வாரியம் தரப்பில் தெரிவிகப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com