தனியாா் பள்ளிகளுக்கு பெல்ஜியம் நாட்டில் இருந்து வெடிகுண்டு மிரட்டலா?
சென்னையிலுள்ள 13 தனியாா் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் அனைத்தும் பெல்ஜியம் நாட்டு சர்வர்களில் இருந்து அனுப்பப்பட்டது இன்டா்போல் விசாரணையில் தெரியவந்துள்ளது.






