டிஎன்பிஎஸ்சிக்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்துக்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்துக்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி. சிவனருள், ஆர். சரவணகுமார், மருத்துவர் ஏ.தவமணி, உஷா சுகுமார், ஆர். பிரேம்குமார் உள்ளிட்ட 5 பேர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்துக்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் அடுத்த 6 ஆண்டுகளுக்கு டிஎஸ்பிஎஸ்சி உறுப்பினர் பொறுப்பில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...