தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது திமுக அரசு: டிடிவி தினகரன்
ஆட்சி அதிகாரம் இருந்ததால் மக்களை ஏமாற்றி வந்த துரோகிகளுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. மக்களோடு சேர்ந்து அவர்களுக்கு சாவுமணி அடிக்க வேண்டும் என்று தினகரன்








