சிதம்பரம் அருகே சாலை விபத்தில் கிராம உதவியாளர் பலி: மக்கள் சாலை மறியல்
சிதம்பரம் அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்த மாற்றுத்திறனாளியான கிராம உதவியாளர் சக்திவேல் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்ததை அடுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்க

விபத்துகளை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தையாக்குப்பம் பகுதி கிராம மக்கள்.









