
பானைச் சின்னம் ஒதுக்கக் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனுத் தாக்கல் செய்துள்ளது.
வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் பலரும் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானைச் சின்னம் ஒதுக்கக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
விசிக தொடர்ந்த வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.