கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தீப்பெட்டி கிடைத்ததில் மகிழ்ச்சி: துரை வைகோ

திருச்சியில் தீப்பெட்டிச் சின்னத்தை தொண்டர்கள், பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தார்.

News image

துரை வைகோ

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2024, 12:48 pm

DIN

மக்களவைத் தேர்தலில் தீப்பெட்டி சின்னம் கிடைத்ததில் மகிழ்ச்சி என மதிமுக பொதுச்செயலாளரும் திருச்சி தொகுதி வேட்பாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்திற்கு பதிலாக தீப்பெட்டி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஒதுக்கியுள்ளது.

இதனை ஏற்றுக்கொண்ட துரை வைகோ, திருச்சியில் தீப்பெட்டிச் சின்னத்தை தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் தீப்பெட்டிச் சின்னம் கிடைத்ததில் மகிழ்ச்சிதான். மக்களிடம் எளிதாக சின்னத்தை கொண்டு சென்று சேர்க்க முடியும். காங்கிரஸ் கட்சியை முடக்க பாஜக நினைக்கிறது என விமர்சித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.